நிகழ்வுகள்

காதலர் தினம் முன்னிட்டு ரோஜா விற்பனை அமோகம் - புகைப்படங்கள்

DIN
மனதுக்கு பிடித்தவர்களிடம் அன்பை வெளிப்படுத்தும் விதமாக காதலர் தினத்தில் விற்பனைக்கு வந்து உள்ள ரோஜா பூக்கள்.
மனதுக்கு பிடித்தவர்களிடம் அன்பை வெளிப்படுத்தும் விதமாக காதலர் தினத்தில் விற்பனைக்கு வந்து உள்ள ரோஜா பூக்கள்.
சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், வெள்ளை என 10 முதல் 15 வண்ணங்களில் விற்பனைக்கு வந்துள்ளன.
கவிதைகளை சுமந்து வந்த வாழ்த்து அட்டைகள், மொபைல்போன் வருகையால் குறைந்து வரும் நிலையில், நகரின் சில பகுதிகளில் மட்டும் வாழ்த்து அட்டைகள் விற்பனைக்கு வந்துள்ளன.
இதய வடிவிலான பொருட்களை வாங்கி, மனம் மகிழம் காதலர்கள்.
நகரின் பல்வேறு கிப்ட் ஷாப் களில் விதவிதமான பரிசு பொருட்கள் விற்பனைக்கு குவிந்துள்ளன.
காதலர் தினம் என்றாலே சாக்லேட்டுகள், ரோஜாக்கள், கிரீட்டிங் கார்டுகள் என அசத்தும் இளசுகள்.
காதலர் தினத்தை முன்னிட்டு ஒற்றை, ரெட்டை ரோஜாக்கள், பூங்கொத்துகளை வாங்க காதலர், தம்பதியர் என கடைகளில் மக்கள் கூடுவர்.
கிப்ட் ஷாப் களில் விற்பனைக்கு குவிந்துள்ளன கலர் ரோஜாக்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT