FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நிகழ்வுகள்

ஆதீனங்களை சந்தித்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

தமிழர்களின் கலாச்சார அடையாளமான செங்கோல், தமிழகத்தின் சைவ ஆதீனங்களின் ஆசிர்வாதத்து பிரதமர் நரேந்திர மோடியிடம் செங்கோலை வழங்கினார்.

Updated On : 28 மே 2023, 9:36 pm IST
புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் பங்கேற்க தில்லி சென்றுள்ள திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் பிரதமர் மோடியிடம் செங்கோலை வழங்கினார். உடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
பகிர்:
ஆதீனத்திடமிருந்து தனது உருவப்படம் பெறும் பிரதமர் நரேந்திர மோடி.
தில்லி வந்துள்ள ஆதீனங்களைப் பிரதமர் நரேந்திர மோடி தனது இல்லத்தில் சந்தித்து அவர்களிடமிருந்து ஆசி பெற்றார்.
ஆதீனங்கள் வந்து என்னை ஆசீர்வதித்தது எனக்கு கிடைத்த புண்ணியம்.

Advertisement

Advertisement

மோடியை அவரது இல்லத்தில் சென்று சந்தித்து வாழ்த்திய ஆதீனங்கள்.
செங்கோலை பிரதமர் மோடியிடம் வழங்க தமிழகத்தை சேர்ந்த 21 ஆதீனங்கள் சென்னையிலிருந்து தில்லி சென்றனர்.
வேத மந்திரங்களை முழங்க ஆதீனங்களிடமிருந்து ஆசி பெற்றார் பிரதமர் மோடி.
தமிழகத்தை சேர்ந்த ஆதீனங்களுடன் பிரதமர் மோடி.
தில்லியில் ஆதீனங்களுடன் பிரதமர் மோடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments