செய்திகள்

தமிழக விவசாயிகள் நிர்வாணப் போராட்டம்

தமிழக விவசாயிகள் தேசிய வங்கிகளில் பெறப்பட்ட பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் போராடி வந்த நிலையில், தில்லி ராஜ்பாத் சாலையில் பழனிவேல், ராமலிங்கம், சரவணக்குமார் வாசுதேவன் ஆகியோர் திடீரென முழு நிர்வாணத்துடன் தரையிலும் கைகூப்பியபடி முன்னும் பின்னுமாக தரையில் உருளினர். இந்நிலையில் நிர்வாணப் போராட்டம் நடத்திய மூன்று விவசாயிகளை போலீஸார் சமாதானப்படுத்தி ஆடைகளை அணிய செய்த பிறகு கைது செய்தனர்.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

SCROLL FOR NEXT