செய்திகள்

தமிழக விவசாயிகள் நிர்வாணப் போராட்டம்

தமிழக விவசாயிகள் தேசிய வங்கிகளில் பெறப்பட்ட பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் போராடி வந்த நிலையில், தில்லி ராஜ்பாத் சாலையில் பழனிவேல், ராமலிங்கம், சரவணக்குமார் வாசுதேவன் ஆகியோர் திடீரென முழு நிர்வாணத்துடன் தரையிலும் கைகூப்பியபடி முன்னும் பின்னுமாக தரையில் உருளினர். இந்நிலையில் நிர்வாணப் போராட்டம் நடத்திய மூன்று விவசாயிகளை போலீஸார் சமாதானப்படுத்தி ஆடைகளை அணிய செய்த பிறகு கைது செய்தனர்.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ் கலாசாரத்தின் மீதான தாக்குதல்! ஜன நாயகனுக்காக ராகுல்!

சென்னை சங்கமம் - 2026 : முதல்வர் ஸ்டாலின் நாளை தொடக்கி வைக்கிறார்!

பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளையும் வழங்கப்படும்!

என் அடுத்த பட இயக்குநர் இவர்தான்: அருண் விஜய்

பிரதமர் மோடி வருகை சென்னைக்கு மாற்றம்!

SCROLL FOR NEXT