விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு
கோடை விடுமுறைக்கு பிறகு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு 14 வகையான இலவசப் பொருட்கள் இன்றே வழங்கப்பட்டன.
கோடை விடுமுறைக்கு பிறகு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு 14 வகையான இலவசப் பொருட்கள் இன்றே வழங்கப்பட்டன.