செய்திகள்

4வது நாளாக ரசிகர்களுடன் ரஜினி சந்திப்பு

தொடர்ந்து நான்காவது நாளாக தனது ரசிகர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். நடிகர் ரஜினிகாந்த் கடந்த 3 நாட்களாக கன்னியாகுமரி, கரூர், திண்டுக்கல், நெல்லை, தூத்துக்குடி, தேனி, திருவண்ணாமலை, சிவகங்கை, விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இன்று 4வது நாளாக சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாதிவாரி கணக்கெடுப்பு: டிச. 17-ல் அனைத்துக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

சிரஞ்சீவி - நயன்தாராவின் புதிய பட பாடல்!

அனுபமாவின் லாக் டவுன்: புதிய வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

கொல்லத்தில் தீ விபத்தில் 10 மீன்பிடி படகுகள் எரிந்து நாசம்

தவெகவுடன் கூட்டணியா? டிடிவி தினகரன் பதில்!

SCROLL FOR NEXT