கேதார்நாத் கோவிலில் பிரதமர் மோடி
கேதார்நாத் யாத்திரை நாளையுடன் நிறைவடைய உள்ளதால், பிரதமர் மோடி இன்று கேதார்நாத் கோவிலில் வழிபாடு நடத்தினார். இதனையடுத்து, ஆதி சங்கராச்சாரியார் நினைவு ஸ்தூபிக்கு அடிக்கல் நாட்டினார்.
கேதார்நாத் யாத்திரை நாளையுடன் நிறைவடைய உள்ளதால், பிரதமர் மோடி இன்று கேதார்நாத் கோவிலில் வழிபாடு நடத்தினார். இதனையடுத்து, ஆதி சங்கராச்சாரியார் நினைவு ஸ்தூபிக்கு அடிக்கல் நாட்டினார்.