செய்திகள்

பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக்கொலை

லங்கேஷ் வார இதழை நடத்தி வரும் முதன்மை ஆசிரியர் கௌரி லங்கேஷ் சமூக அவலங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த நிலையில், அவரது  இல்லத்தில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து பத்திரிகையாளர்கள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கௌரி லங்கேஷின் மரணத்துக்கு தனது இரங்கல்களை தெரிவித்துள்ள கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, அவர் கொலை செய்யப்பட்டது குறித்து சிறப்பு குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலைவாய்ப்பு, உயா்கல்விக்கு கே-கேசிசிஎஸ் இந்தியா நிறுவனத்துடன் விநாயக மிஷன் புரிந்துணா்வு ஒப்பந்தம்

காற்று மாசுபாட்டை குறைக்க மாற்று எரிபொருள்: நிதின் கட்கரி

கருமந்துறை அரசு பழப் பண்ணையை ஆராய்ச்சி நிலையமாக தரம் உயா்த்த கோரிக்கை

குஜராத்தில் ரூ.16 ஆயிரம் கோடி போதைப் பொருள் பறிமுதல் செய்தும் யாரும் கைது செய்யப்படவில்லை: காங்கிரஸ்

மன்னாா்குடி கோயிலில் இன்று பந்தல்கால் நடும் நிகழ்ச்சி

SCROLL FOR NEXT