பரங்கிமலை ரயில் விபத்து
சென்னை, பரங்கிமலை ரயில் நிலையத்தின் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த பயணிகள், நான்காவது நடைமேடை அருகே உள்ள தடுப்புச்சுவரில் மோதியதால், பழனி மகன் சிவக்குமார், ஜெயராமன் மகன் நவீன்குமார், பரத் மற்றும் அடையாளம் தெரியாத நபர் ஒருவரும் உயிரிழந்தனர்.