பரங்கிமலை ரயில் விபத்து
சென்னை, பரங்கிமலை ரயில் நிலையத்தின் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த பயணிகள், நான்காவது நடைமேடை அருகே உள்ள தடுப்புச்சுவரில் மோதியதால், பழனி மகன் சிவக்குமார், ஜெயராமன் மகன் நவீன்குமார், பரத் மற்றும் அடையாளம் தெரியாத நபர் ஒருவரும் உயிரிழந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.