செய்திகள்

சென்னைக்கு ரயில் மூலம் வந்த நிவாரண பொருட்கள்

நாடு முழுவதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு விலையில்லா பொருள்களுடன் ரூ.1000 நிவாரணத் தொகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு நியாய விலைக் கடைகளில் வழங்க ரயில் மூலம் வந்த நிவாரணப் பொருள்கள். இடம்: தாம்பரம் ரயில் யார்டு.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெருநாய்களை தொல்லையாக கருதுவது கொடுமை

காா் கண்ணாடியை உடைத்து தங்க நகை திருடியவா் கைது

கொடைக்கானலில் மரங்கள் வெட்டிக் கடத்தல்: பொதுமக்கள் கோரிக்கை

முறைகேடு குற்றச்சாட்டு: சித்தராமையாவின் தோ்தல் வெற்றி குறித்து விசாரிக்க பாஜக வலியுறுத்தல்

சமத்துவபுரத்தில் வீடு பெற்றுத் தருவதாக பணம் மோசடி புகாா்

SCROLL FOR NEXT