முகப்பு
செய்திகள்

கூண்டிலிருந்து வெளியே வந்த அரசி ராஜா - புகைப்படங்கள்

Updated On : 1 ஆகஸ்ட், 2020 at 5:57 PM
பொள்ளாச்சி அருகே கடந்த ஆண்டு அரிசி ராஜா என்ற காட்டு யானை பிடிக்கப்பட்டது. யானை அரிசியை விரும்பி சாப்பிட்டதால், மக்கள் சிலர் அரிசி ராஜா என்று அழைத்தனர்.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:29 PM
அரிசி ராஜாவுக்கு வனத்துறை சார்பில் முத்து என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கூண்டில் அடைக்கப்பட்டிருந்த அரிசி ராஜா யானை, தற்போது கூண்டிலிருந்து திறந்து விடப்பட்டுள்ளது.

Advertisement

அரிசி ராஜாவை டாப்ஸ்லிபில் உள்ள வரகழியாறு பகுதியில் மரக்கூண்டில் அடைக்கப்பட்டு பராமரித்து வந்தனர். பாகன்கள் கட்டளைக்கு அடிபணிந்து உணவு உட்கொள்ளுதல், கட்டுப்படுதல் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
கூண்டுக்குள் இருக்கும்போது, கட்டளைக்கு அடிபணிந்த அரிசி ராஜா தற்போது வெளியில் வந்தப் பிறகு கட்டளைகளுக்கு கீழ்படிகிறதா என்று பார்க்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.