அண்ணா பல்கலைக்கழக விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுக்கு கரோனா அறிகுறிகள் இருந்ததையடுத்து, கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் சென்னை மாநகராட்சி மருத்துவக் குழுவினர். 
செய்திகள்

அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு கரோனா பரிசோதனை - புகைப்படங்கள்

DIN
அண்ணா பல்கலைக்கழக வளாகம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் மாணவர்கள்.
மாணவர்களும் ஆசிரியர்களும் கண்டிப்பாக முகக் கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விடுதிகள் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுபான்மையின மக்கள் தொகைக்கு ஏற்ப சட்டப் பேரவை தொகுதிகள் ஒதுக்க வேண்டும்

நடைபாதைக்கு இடம் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பழங்குடியினக் குழந்தைகள் படிப்பைத் தொடர ஆட்சியா் அறிவுறுத்தல்

வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க பணியாளா்களுக்கு பயிற்சி

ரோஜா கண்காட்சிக்காக கவாத்து செய்யும் பணி: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT