செய்திகள்

கரோனா அச்சம்: வண்டலூர் பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டது

சென்னையை அடுத்த வண்டலூர் பூங்காவுக்கு தினந்தோறும் ஏராளமான பார்வையாளர்கள் வருகை தந்து பூங்காவில் உள்ள விலங்குகளை சுற்றி பார்ப்பது வழக்கம். இந்தநிலையில் கொரோனா வைரஸ் பீதி காரணமாக தமிழக அரசின் உத்தரவின் பெயரில், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டது.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

விளையாட்டுத் துளிகள்...

பாகிஸ்தானிலிருந்து ஜப்பான் வந்த போலி கால்பந்து அணி!

‘பொருளாதாரத் தடைகளைத் தவிா்க்க ஈரான் எதுவும் செய்யவில்லை’ -ஜொ்மனி

SCROLL FOR NEXT