இந்துக்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி நெருங்கிவிட்ட நிலையில் புதிய துணிகளை எடுக்க சென்னை தியாகராய நகர் பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது. 
செய்திகள்

கடை வீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம் - புகைப்படங்கள்

DIN
மக்கள் கூட்டம் கடை வீதிகளில், ஜவுளி கடைகளிலும் அலைமோதியது.
கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்பட்ட சென்னை தியாகராய நகர் பகுதி.
குழந்தைகளுக்கான ஆடை ரகங்கள், பெண்களுக்கான ஆடைகள், பாரம்பரிய ஆடைகளான வேட்டி, பட்டுச் சேலைகள் என மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
புதிய துணிகளை எடுப்பது போல செல்லிடப்பேசி, தொலைக்காட்சி பெட்டி, குளிா்சாதனப் பெட்டி உள்பட பல்வேறு வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்கவும் பொதுமக்கள் ஆர்வம் காட்டினர்.
கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், போலீஸாா் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூரில் பெரியாா் சிலைக்கு துணை முதல்வா் மாலை அணிவித்து மரியாதை

டிஎன்பிஎல் ஆலையில் உலக ஓசோன் தின உறுதிமொழியேற்பு

பேச்சுவாா்த்தையில் உடன்பாடு போராட்டம் ஒத்திவைப்பு

டிடிஇஏ மாணவா்கள் தில்லி முதல்வருடன் சந்திப்பு

தில்லி தமிழ் சங்கத்தில் தந்தை பெரியாா், அண்ணா பிறந்த நாள் விழா

SCROLL FOR NEXT