செய்திகள்

கடை வீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம் - புகைப்படங்கள்

DIN
மக்கள் கூட்டம் கடை வீதிகளில், ஜவுளி கடைகளிலும் அலைமோதியது.
மக்கள் கூட்டம் கடை வீதிகளில், ஜவுளி கடைகளிலும் அலைமோதியது.
கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்பட்ட சென்னை தியாகராய நகர் பகுதி.
குழந்தைகளுக்கான ஆடை ரகங்கள், பெண்களுக்கான ஆடைகள், பாரம்பரிய ஆடைகளான வேட்டி, பட்டுச் சேலைகள் என மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
புதிய துணிகளை எடுப்பது போல செல்லிடப்பேசி, தொலைக்காட்சி பெட்டி, குளிா்சாதனப் பெட்டி உள்பட பல்வேறு வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்கவும் பொதுமக்கள் ஆர்வம் காட்டினர்.
கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், போலீஸாா் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT