செய்திகள்

வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை துவக்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

DIN
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் மற்றும் சத்தீஸ்கர் மாநில பிலாஸ்பூர் இடையேயான வந்தே பாரத் விரைவு ரயிலை பிரதமர் மோடி நாக்பூர் ரயில் நிலைத்தில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் மற்றும் சத்தீஸ்கர் மாநில பிலாஸ்பூர் இடையேயான வந்தே பாரத் விரைவு ரயிலை பிரதமர் மோடி நாக்பூர் ரயில் நிலைத்தில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை கொடியசைத்து துவக்கி வைக்கும் முன் ஒட்டுனருடன் உரையாடும் பிரதமர் மோடி.
நாக்பூரில் உள்ள ஃப்ரீடம் பார்க் முதல் காப்ரி வரை விரைவு ரயிலில் பயணம் செய்த பிரதமர் மோடி.
மாணவர்களுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடி.
உள்ளூர் மக்களுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடி.
பிரதமர் நரேந்திர மோடி நாக்பூர்-பிலாஸ்பூர் வழித்தடத்தில் ஆறாவது வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
வந்தே பாரத் விரைவு ரயிலில் பயணிக்கும் பொதுமக்களிடம், புதிய ரயிலில் உள்ள வசதிகளை கேட்டறிந்த பிரதமர் மோடி.
மாணவர்களுடன் இணைந்து விரைவு ரயிலில் பயணம் செய்த பிரதமர் மோடி.
மக்களுடன் சுவாரஸ்யமாக கலந்துரையாடிய பிரதமர் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT