செய்திகள்

வெறிச்சோடிய சென்னை சாலைகள் - புகைப்படங்கள்

DIN
ஊரடங்கால் வாகனங்கள் மற்றும் ஆட்கள் நடமாட்டமுமின்றி வெறிச்சோடிய சாலைகள்.
ஊரடங்கால் வாகனங்கள் மற்றும் ஆட்கள் நடமாட்டமுமின்றி வெறிச்சோடிய சாலைகள்.
ஆட்கள் நடமாட்டமுமின்றி வெறிச்சோடிய சாலை.
சென்னை முழுவதும் உள்ள அனைத்து மேம்பாலங்களையும் மூடி, பிரதான சாலைகளில் சோதனை சாவடிகளை அமைத்து காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் சாலைகள் முழுவதும் மூடப்பட்டு இருந்ததால் அத்தியாவசிய பணியில் உள்ளவர்கள், தங்கள் இடங்களுக்கு சுற்றியே சென்று வருகின்றனர்.
ரோந்து வாகனங்கள் மூலம், காவல் துறையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாலங்களில் போக்குவரத்து நடைபெறாத இருக்கும் வகையில் தடுப்புகளை அமைத்த காவல் துறையினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

SCROLL FOR NEXT