முகப்பு
செய்திகள்

விழா மேடையில் கண்களை கவரும் மணல் ஓவியங்கள் - புகைப்படங்கள்

சென்னை செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் கோலாகலமாக தொடங்கியது. செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் சர்வம் பட்டேல் வரைந்த கண்ணை கவரும் மணல் ஓவியங்கள்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 9:00 AM
ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில், நடைபெற்ற தொடக்க விழாவில் சர்வம் படேல் வரைந்த பாரத பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மணல் ஓவியம்.
பகிர்:
சர்வம் படேல் வரைந்த பாரத பிரதமர் நரேந்திர மோடியின் மணல் ஓவியம்.
சர்வம் படேல் வரைந்த 'தம்பி' சிலையுடன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மணல் ஓவியம்.
தொடக்க விழாவில் சர்வம் படேல் வரைந்த தேசிய கொடியுடன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மணல் ஓவியம்.
சர்வம் படேல் வரைந்த மகாபலிபுரம் கோயில் மணல் ஓவியம்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மணல் ஓவியம்.
44வது செஸ் ஒலிம்பியாட் மேடையில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, முதல்வர் மு.க. ஸ்டாலின்.
44வது செஸ் ஒலிம்பியாட் மேடையில் விழாவை துவக்கி வைக்க வருகைத்தந்திருக்கும் பாரத பிரதமர் மோடியை வரவேற்று நினைவுப்பரிசை வழங்கி மகிழ்ந்த முதல்வர் மு. க. ஸ்டாலின்.
முழு கட்டுரையைப் படிக்க →