கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு பத்ம விருதுகள் வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கெளரவிப்பு.
பத்ம விருது பெற்றவர்களுடன் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:29 PM
விளையாட்டுத் துறைக்காக ஃபாசில் அலிக்கு பத்ம ஸ்ரீ விருதை வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.மரணத்திற்குப் பிறகு கலைக்காக விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடமிருந்து பெறும் குர்மீத் பாவா.
Advertisement
வர்த்தகம் மற்றும் தொழில் துறைக்காக டாக்டர் சைரஸ் சோலி பூனவல்லாவுக்கு பத்ம பூஷண் விருதை வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.யோகாவிற்காக சுவாமி சிவானந்தாவுக்கு பத்ம ஸ்ரீ விருதை வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.பொது விவகாரங்களுக்காக ஸ்ரீ மல்ஜிபாய் தேவ்ஜிபாய் தேசாய்க்கு பத்ம ஸ்ரீ விருதை வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்,
விளையாட்டுத் துறைக்காக வந்தனா கட்டாரியாவுக்கு பத்ம ஸ்ரீ விருதை வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.வர்த்தகம் மற்றும் தொழில் துறைக்காக சர்தார் ஜக்ஜித் சிங் தர்திக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்ம ஸ்ரீ வழங்கினார்.விளையாட்டுக்காக பிரம்மானந்த் சகுன் காமத் ஷாங்க்வால்கருக்கு பத்ம ஸ்ரீ விருதை வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.