செய்திகள்

பாடகி வாணி ஜெயராம் - புகைப்படங்கள்

DIN
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று பிற்பகலில் அவர் காலமானார். அவருக்கு வயது 78.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று பிற்பகலில் அவர் காலமானார். அவருக்கு வயது 78.
வேலூரில் இசைக் குடும்பத்தில், துரைசாமி ஐயங்கார் - பத்மாவதி தம்பதிக்கு மகளாகப் பிறந்தார்.
இவரது இயற்பெயர் கலைவாணி.
1971ஆம் ஆண்டு இந்தி திரைப்படத்தில்தான் வாணி ஜெயராம் முதன் முதலில் அறிமுகமானார்.
அன்று முதல் பல தலைமுறைகளைக் கடந்து இன்றும் அவரது குரல் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்து வருகிறது.
குடியரசு தினத்தை முன்னிட்டு, வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் விருதைப் பெறுவதற்கு முன்பாகவே அவர் மறைந்தது, ரசிகர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
இன்று அவரது ரசிகர்களை துயரத்தில் ஆழ்த்திவிட்டுச் சென்றுவிட்டார்.
அவர் மறைந்தாலும், அவரது குரலில் ஒலிக்கும் பாடல்கள் மூலம் அவர் என்றென்றும் வாழ்வார் என்று அவரது ரசிகர்கள் கூறுகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

சங்கரன்கோவில் அருகே 10 கிராமங்களில் கடையடைப்பு போராட்டம்

நாட்டுத் துப்பாக்கியை சாலையில் போட்டுவிட்டு தப்பியோடியவா் கைது

சுரண்டை அருகே மின்னல் தாக்கி மாணவா் உயிரிழப்பு

கரூரில் நகரில் லேசான மழை

SCROLL FOR NEXT