கோவாவின் மார்செல் கிராமத்தில் உள்ளூர் மக்கள் 'சிக்கல் கலோ' என்று அழைக்கப்படும் பாரம்பரிய மண் திருவிழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனர். 
செய்திகள்

கோவாவில் மண் திருவிழா - புகைப்படங்கள்

கோவா சுற்றுலாத் துறை அமைச்சரான ரோஹன் கவுண்டே வடக்கு கோவாவில் உள்ள மார்சலில் மூன்று நாள் மாநில அளவிலான 'சிக்கல் கலோ' (மண் திருவிழா) திருவிழாவைத் தொடங்கி வைத்தார்.

DIN
மார்சலில் நடைபெற்ற மருத்துவப் பலன்கள் நிறைந்ததாக நம்பப்படும் மண் திருவிழாவில் அனைத்து வயதினரும் கலந்து கொண்டு மகிழ்ந்தனர்.
சேற்றில் விளையாடி ஒருவரையொருவர் தெறித்துக்கொள்ளும் சிக்கல் காலோ கடந்த நான்கு நூற்றாண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கலகலப்பான நடனத்துடன் திருவிழாவில் பாரம்பரிய விளையாட்டுகளும் இடம் பெற்றது.
இந்த திருவிழா பக்தர்களை பூமியுடன் இணைக்க உதவியது என்றனர் விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள்.
ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் மக்களும் மற்றும் குழந்தைகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT