பழைய யமுனா பாலம் அருகே உள்ள யமுனா பஜாரில் தேங்கிய மழைநீரில் நடந்து செல்லும் பொதுமக்கள்.மயூர் விஹார் ஃபேஸ்-1 அருகே யமுனை ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், பல குடிசைகள் நீரில் மூழ்கும் ஆபயத்தில் உள்ள மயூர் விஹார் ஃபேஸ்-1 பகுதி.யமுனை கரையோரம் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு குடிபெயரப்பட்டு உள்ளதால் வெறிச்சோடிய மயூர் விஹார் ஃபேஸ்-1 பகுதி.யமுனை ஆற்றை சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், மயூர் விஹார் அருகே உள்ள தற்காலிக கூடாரங்களுக்கு இடம் பெயர்ந்தனர்.யமுனை ஆற்றின் அதிகப்படியான வெள்ளப்பெருக்கையடுத்து பாதுகாப்பான இடத்துக்கு செல்லும் பொதுமக்கள்.யமுனை ஆற்றின் அருகே உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கையடுத்து பாதுகாப்பான இடத்துக்கு செல்லும் பொதுமக்கள்.ஜம்னா பஜாரில் வெள்ளம் சூழ்ந்த தெரு வழியாக உருளைக்கிழங்குகளை எடுத்து செல்லும் நபர் ஒருவர்.யமுனை ஆற்றின் பெருக்கால் ஜம்னா பஜாரில் வெள்ளம் சூழ்ந்த தெரு வழியாக நடந்து செல்லும் சாது.யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், தங்கள் உடைமைகளுடன் வீட்டிற்கு வெளியே நிற்கும் பொதுமக்கள்.கனமழை காரணமாக ஹத்னிகுண்ட் தடுப்பணையிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டதால், யமுனை நதியில் உள்ள ஒரு கோயில் ஓரளவு மூழ்கியது.யமுனை ஆற்றில் நிர்ணயிக்கப்பட்ட 205.33 மீட்டர் என்ற அளவைத் தாண்டி, 206 மீட்டர் என்ற அளவில் நீர் மட்டம் அதிகரிப்பு.இடைவிடாது பெய்து வரும் மழையின் காரணமாக யமுனை ஆற்றின் நீர்மட்டம் அபாய அளவைக் கட்டந்து பாய்ந்து வருகிறது.யமுனை நதியின் நீர்மட்டம் அபாய அளவை விட அதிகமாகப் பாய்ந்து வருவதால் ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து நிறுத்தம்.கனமழை காரணமாக ஹத்னிகுண்ட் தடுப்பணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டதையடுத்து யமுனை நதியின் நீர்மட்டம் உயர்ந்து பாய்ந்து வருகிறது.