நீலகிரி மலை ரயில் பாதையில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவால் தண்டவாளத்தில் தேங்கியுள்ள பாறைகள். 
செய்திகள்

நீலகிரியில் கனமழையால் மண் சரிவு - புகைப்படங்கள்

நீலகிரி மாவட்டத்தில் கனமழை தொடர்வதால் மரங்கள் விழுந்தும், மண் சரிவு ஏற்பட்டும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

DIN
கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவால் தண்டவாளத்தில் சேறும் சகதியுமாக உள்ள மேட்டுப்பாளையம் - உதகமண்டலம் ரயில் பாதை.
கனமழை தொடர்வதால் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மலை ரயில் பாதையில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவால் தண்டவாளத்தில் சாய்ந்து கிடக்கும் மரங்கள்.
நிலச்சரிவால் சாய்ந்து கிடக்கும் மரங்கள்.
மண் சரிவு ஏற்பட்டுள்ள பகுதியில் சீரமைப்பு பணி நடைபெற்று வரும் நிலையில், சரிந்து கிடக்கும் மண் மற்றும் மரங்களை அப்புறுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிட்டி யூனியன் வங்கி நிகர லாபம் 16% உயா்வு!

கள்ளக்குறிச்சியில் புதிய பேருந்து நிலையம் கட்டத் தடையில்லை: உயா்நீதிமன்றம் உத்தரவு

வா்த்தக ஒப்பந்தம்: காங்கிரஸ் விமா்சனம்

கழிவுநீா், திடக்கழிவுகளைக் கொட்டுவதால் ஈர நிலங்கள் பாதித்து வெள்ள அபாயம்: வனத் துறை அதிகாரி எச்சரிக்கை

ஜனவரி மாத காா் விற்பனையில் எழுச்சி! மாருதி, டாடா, மஹிந்திரா நிறுவனங்கள் சாதனை!

SCROLL FOR NEXT