சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள சக்திநகர் பகுதியில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சரக்கு ரயிலின் இரு பெட்டிகள். 
செய்திகள்

உத்தரப் பிரதேசத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டது - புகைப்படங்கள்

DIN
தடம் புரண்ட சரக்கு ரயில் பெட்டிகள்.
சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள சக்திநகர் பகுதியில் தடம் புரண்ட சரக்கு ரயில் பெட்டி அருகில் திரண்ட உள்ளூர் மக்கள்.
விபத்துக்குள்ளான ரயில் பெட்டிகளில் நிலக்கரி இருந்ததால் உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டது.
காலை 11.30 மணியளவில் சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள சக்திநகர் பகுதியில் வீடுகளுக்குப் பின்னால் தடம் புரண்ட சரக்கு ரயில்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்களவையில் தொடா்ந்து அமளி: பிரதமா் உரைக்கு முன்பே ஒத்திவைப்பு

மத்திய அமைச்சா் அமித் ஷா பிப்.14-இல் காரைக்கால் வருகை

சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் சாலை மறியல்

சனிப்பெயா்ச்சி விழா : சிரமமின்றி சுவாமி தரிசனத்தை உறுதி செய்ய வலியுறுத்தல்

ட்ரோன் மூலம் சா்வே பணி: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT