கிருஷ்ண ஜென்மாஷ்டமி முன்னிட்டு நாக்பூரில் கிருஷ்ணர் சிலைகளை ஆர்வமுடன் வாங்கி செல்லும் பெண்கள். ANI
செய்திகள்

களை கட்டிய கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் - புகைப்படங்கள்

DIN
நாக்பூரில் கிருஷ்ண ஜன்மாஷ்டமி பண்டிகையை முன்னிட்டு கிருஷ்ணர் சிலை மீது மயில் இறகை வைத்த ஒரு பெண் பக்தை.
தனது தள்ளு வண்டியில் கிருஷ்ணர் மற்றும் ராதாவின் சிலைகளை சந்தைக்கு எடுத்து செல்லும் வியாபாரி.
ஆர்வமுடன் கிருஷ்ணர் சிலைகளை வாங்கும் பெண்.
ஜன்மாஷ்டமி பண்டிகையை முன்னிட்டு பிகானேரில் விதவிதமான கிருஷ்ணர் சிலைகள் விற்பனைக்கு வந்தன.
ஜன்மாஷ்டமி பண்டிகையை முன்னிட்டு கொல்கத்தாவில் கிருஷ்ணர் சிலைக்கு இறுதி வடிவம் கொடுக்கும் கலைஞர்.
ராஞ்சியில் கிருஷ்ணர் மற்றும் ராதா வேடமணிந்த வந்த குழந்தைகள்.
இந்தூரில் நடைபெற்ற கிருஷ்ண ஜன்மாஷ்டமியை முன்னிட்டு 'ஹர் பாலக் கிருஷ்ணா, ஹர் மா யசோதா' நிகழ்ச்சியின் போது தாய்மார்களுடன் கிருஷ்ணர் வேடமணிந்து வருகை தந்த குழந்தைகள்.
பெங்களூருவில் ஏஸ் என்லைட் அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த ஜன்மாஷ்டமி கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக கிருஷ்ணர் மற்றும் ராதா தேவி உடையணிந்த வந்த குழந்தைகள்.
பெங்களூருவில் ஏஸ் என்லைட் அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த ஜன்மாஷ்டமி கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக கிருஷ்ணர் மற்றும் ராதா தேவி உடையணிந்த வந்து பாலே நடனத்தில் பங்கேற்ற குழந்தைகள்.
அமிர்தசரஸில் உள்ள சன் வேலி பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற கிருஷ்ண ஜன்மாஷ்டமி விழாவிற்கு முன்னதாக ராதா தேவி மற்றும் கிருஷ்ணர் வேடமணிந்து வந்த குழந்தைகள்.
இந்தூரில் நடைபெற்ற 'ஹர் பாலக் கிருஷ்ணா, ஹர் மா யசோதா' நிகழ்ச்சியின் போது கிருஷ்ணர் மற்றும் ராதா உடையணிந்த குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்.
ஜென்மாஷ்டமி பண்டிகையை முன்னிட்டு கிருஷ்ணர் வேடமணிந்து வந்த கல்லூரி மாணவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பத்துக்கும் மேற்பட்ட யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மளிகை கடை வீடுகளை இடித்து அட்டகாசம்

ஆணவக்கொலைக்கு எதிராக தனிச் சட்டம் வருமா? முதல்வர்தான் சொல்லணும் என துரைமுருகன் பதில்

நடிகர் மதன் பாப் காலமானார்

பத்த வச்சுட்டியே பரட்டை... கூலி டிரைலர் இறுதியில் காக்கா சப்தம்!

மனைவி தனது காதலனுடன் பழகி வந்ததாக சந்தேகப்பட்ட கணவன் இரு குழந்தைகளுடன் தற்கொலை!

SCROLL FOR NEXT