உத்தரகண்ட் மாநிலம் சாமோலியில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்பட்டது. ANI
செய்திகள்

கேதார்நாத் யாத்திரை பாதையில் நிலச்சரிவு - புகைப்படங்கள்

DIN
பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதை அடுத்து சாலை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
உத்தரகண்ட் மாநிலம், ருத்ரபிரயாகை மாவட்டத்தில் உள்ள கேதார்நாத் யாத்திரையின் போது சித்வாசா அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் மூன்று பக்தர்கள் பலி.
உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள சித்வாசா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலி.
உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள சித்வாசா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு.
ருத்ரபிரயாகையில் சாலையில் உருண்டு வந்த பாறைகள்.
கேதார்நாத் மலையேற்றப் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்ட பாதுகாப்புப் படை வீரர்.
நிலச்சரிவைத் தொடர்ந்து வழியில் உள்ள இடிபாடுகள்.
நிலச்சரிவைத் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்ட எஸ்.டி.ஆர்.எஃப் பணியாளர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆப்கனில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 7 பேர் பலி, 150 பேர் காயம்!

இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்! மீனவர்கள் 35 பேர் கைது

புதிய பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தம்பதியை தாக்கியதாக 4 போ் மீது வழக்கு

கூலித் தொழிலாளிக்கு ரூ. 1.60 கோடி வரிஏய்ப்பு செய்ததாக ஜிஎஸ்டி நோட்டீஸ்

SCROLL FOR NEXT