உத்தரகண்ட் மாநிலம் சாமோலியில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்பட்டது. ANI
பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதை அடுத்து சாலை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.உத்தரகண்ட் மாநிலம், ருத்ரபிரயாகை மாவட்டத்தில் உள்ள கேதார்நாத் யாத்திரையின் போது சித்வாசா அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் மூன்று பக்தர்கள் பலி.உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள சித்வாசா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலி.உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள சித்வாசா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு.ருத்ரபிரயாகையில் சாலையில் உருண்டு வந்த பாறைகள்.கேதார்நாத் மலையேற்றப் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்ட பாதுகாப்புப் படை வீரர். நிலச்சரிவைத் தொடர்ந்து வழியில் உள்ள இடிபாடுகள்.நிலச்சரிவைத் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்ட எஸ்.டி.ஆர்.எஃப் பணியாளர்கள்.