வாரணாசியில் புத்த பூர்ணிமாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் ஒன்று கூடி கங்கை நதியில் புனித நீராடினர். -
செய்திகள்

கங்கையில் புனித நீராடிய பக்தர்கள் - புகைப்படங்கள்

புனித நீராடிய பக்தர்கள்!

DIN
ஹரித்வாரில் புத்த பூர்ணிமாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கங்கை நதியில் புனித நீராடினர்.
ஹரித்வாரில் புத்த பூர்ணிமாவை முன்னிட்டு கங்கை நதியில் நீராட வந்த பக்தர்கள்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹப்பூரில் உள்ள பிரிஜ்காட்டில் புத்த பூர்ணிமாவை திருவிழாவை முன்னிட்டு கங்கை நதியில் புனித நீராடி வழிபாடு செய்த பக்தர்கள்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹப்பூரில் உள்ள பிரிஜ்காட்டில் புத்த பூர்ணிமா திருவிழாவை முன்னிட்டு கங்கை நதியில் புனித நீராடிய பக்தர்கள்.
குவாஹாட்டியில் வெப்பத்தை தனிக்க கங்கை நதியில் குளிக்கும் சிறுவர்கள்.
த்த பூர்ணிமாவை முன்னிட்டு கங்கை நதியில் புனித நீராடி செல்லும் பக்தர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வத்திராயிருப்பு அருகே 63 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

அம்பத்தூரில் குடிநீருடன் கழிவுநீா் கலப்பு? உயா்நீதிமன்றம் உத்தரவு

ஜன. 13-இல் ராகுல் காந்தி தமிழகம் வருகை!

காட்டுப் பன்றி மீது பைக் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

சட்டம் ஒழுங்கு வலுவாக இருந்தால் மட்டுமே மாநிலங்கள் வளரும்: அமித் ஷா

SCROLL FOR NEXT