இந்தியாவின் முதலாவது வந்தே மெட்ரோ ரயில் சேவையை குஜராத் மாநிலம் அகமதாபாத் - பூஜ் இடையே பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். 
செய்திகள்

நாட்டின் முதல் வந்தே மெட்ரோ ரயில் சேவை தொடக்கம் - புகைப்படங்கள்

DIN
நமோ பாரத் ரேபிட் ரயிலில் 1,150 பயணிகள் அமர்ந்தும், 2,058 பயணிகள் நின்றுகொண்டும் பயணிக்க முடியும்.
அகமதாபாத்தில் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர், ரயிலில் பயணித்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
முழுக்க முழுக்க ஏசி வசதி கொண்ட ரயில், வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படவுள்ளது.
அதிகபட்சமாக மணிக்கு 110 கிலோ மீட்டர் வரை பயணிக்கும் இந்த ரயில் கவாச் உள்ளிட்ட அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத்தில் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர், ரயிலில் பயணித்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
இந்த ரயில் இந்திய அரசின் மேக் இன் இந்தியா முயற்சியின் ஒரு பகுதியாக கொண்டுவரப்பட்டுள்ளது.
வந்தே பாரத் ரயில்களைத் தொடர்ந்து வந்தே மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சீனாவில் 8 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு வீடு திரும்பும் மக்களால் கடும் போக்குவரத்து நெரிசல்!

தீபாவளிக்கு பட்டாசு வாங்குறவங்க கவனிக்கணும்! – புதிய Online scam

ஜம்மு-காஷ்மீரில் காணாமல்போன ராணுவ கமாண்டோக்களின் சடலங்கள் கண்டுபிடிப்பு

புதுச்சேரி பல்கலை. பேராசிரியர் மீது பாலியல் புகார்!போராடிய மாணவர்களை அடித்து கைது செய்த காவல்துறை!

மேம்பாலத்திற்கு கீழே திடீரென தீப்பிடித்து எரிந்த கார்!

SCROLL FOR NEXT