சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே குளிர்சாதன வசதி கொண்ட புறநகர் மின்சார ரயில் ரயில் சேவையை தொடங்கியுள்ளது தெற்கு ரயில்வே. -
சென்னையில் முதல் குளிர்சாதன புறநகர் மின்சார ரயில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் குளிர்சாதன புறநகர் மின்சார ரயில்.காலை 7 மணிக்கு சென்னை கடற்கரை – தாம்பரம் செங்கல்பட்டு வழித்தடத்தில் இந்த புறநகர் மின்சார ரயில் இயக்கப்படும்.1,116 பேர் அமர்ந்தும், 3,796 பேர் நின்று செல்லும் வகையில் புறநகர் ஏ.சி. ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது.