கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் இடமான ‘திரிவேணி சங்கமம்’ இடத்தில் குவிந்த பக்தர்கள். - -12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த பிரமாண்ட நிகழ்வு, இந்தியாவின் கலாச்சார பாரம்பரியம் மற்றும் ஆன்மீக மரபுகளை எடுத்துக்காட்டும் வகையில் உள்ளது. - -பிரயாக்ராஜில் பக்தர்கள் கூட்டம். - -
Advertisement
Advertisement
ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை 45 நாட்கள் மஹா கும்பம் திருவிழா நடைபெறுகிறது. - -பிரசித்தி பெற்ற மகா கும்பமேளா உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் அனைவரும் ஒன்று கூடும் பிரம்மாண்ட திருவிழாவாகும். - Amar Deep Sharma: PD100023நாள்தோறும் லட்சக்கணக்கானோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகிறார்கள். - -
பிப்ரவரி 26ம் தேதி வரை கும்பமேளா நடைபெறுகின்றது. - -பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புனித நீராடினார்.