ஆமதாபாத்திலிருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளான நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ஈடுபட்டு வரும் சிஆர்பிஎஃப் படையினர். - -
விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் காயமடைந்த ஒருவரை சிகிச்சைக்காக அழைத்துச் செல்லும் சிஆர்பிஎஃப் படையினர். - -விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் 2 பைலட் உள்பட, 10 விமான ஊழியர்கள் மற்றும் 230 பயணிகள் என மொத்தமாக 242 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். - -விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலெயே விமான நிலையம் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து வெடித்து நொறுங்கியது. - -
Advertisement
Advertisement
ஆமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதையடுத்து, போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. - -ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதையடுத்து சம்பவ இடத்தில் தீயணைப்பு குழுவினர். - -சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். - -
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்திய விமானம் ஏஐ 171, கட்டுப்பாட்டை இழந்து குடியிருப்பு பகுதியில் விழுந்த பகுதியில், தீயயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர். - -ஆமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதையடுத்து கவலையில் உறவினர்கள். - -ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் எழும் கரும்புகை. - Amit Dave
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.