தலைநகா் தில்லியில் காற்று மாசுபாடு தொடா்ந்து நீடித்து வரும் நிலையில், தில்லி-என்சிஆரில் அதிகபட்ச புகைமூட்டம் சூழ்ந்து, காற்றின் தரம் மோசமடைந்து வரும் நிலையில், யமுனை நதியில் படகில் பயணிக்கும் மீனவர்கள். 
செய்திகள்

தில்லியில் மோசமான நிலையில் காற்றின் தரம் - புகைப்படங்கள்

இணையதளச் செய்திப் பிரிவு
காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவுகளுக்கு சென்றதால் அடர்த்தியான புகைமூட்டத்தால் சூழப்பட்ட யமுனை நதியின் ஒரு பகுதி.
இந்தியா கேட் பகுதி அருகே ஆரோக்கியமற்ற பிரிவில் காற்றின் தரம்.
காற்றின் தரம் மோசமான பிரிவுகளுக்கு சென்றதால், அடர்த்தியான புகைமூட்டத்தால் சூழப்பட்டுள்ள யமுனை நதி.
தில்லி-என்சிஆரில் மோசமான மற்றும் மிகவும் மோசமான பிரிவுகளுக்கு இடையில் உள்ள காற்றின் தரம்.
புகை மூட்டத்தால் சூழப்பட்ட இந்திய கேட் பகுதி.
புதுதில்லியில் சமீப காலமாக மிகவும் அபாயகரமான நிலையில் காற்றின் தரம்.
கர்தவ்யா பாதையில் புகை மூட்டம் காணப்பட்டதால், காற்று மாசுபாடு குறைக்க, புகை மூட்ட எதிர்ப்பு துப்பாக்கி மூலம் நீர்த்துளிகளை தெளிக்கும் இயந்திரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது லாரி மோதல்: தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

நக்ஸல்கள் சரணடைய வேண்டும்- குடியரசு துணைத் தலைவா் வேண்டுகோள்

ஆதவ் அா்ஜுனாவுக்கு எதிரான வழக்கு: காவல் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

அரசு துறைகளின் செயல்பாடுகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சிறுமிக்கு திருமணம்: 4 போ் மீது வழக்கு

SCROLL FOR NEXT