தலைநகா் தில்லியில் காற்று மாசுபாடு தொடா்ந்து நீடித்து வரும் நிலையில், தில்லி-என்சிஆரில் அதிகபட்ச புகைமூட்டம் சூழ்ந்து, காற்றின் தரம் மோசமடைந்து வரும் நிலையில், யமுனை நதியில் படகில் பயணிக்கும் மீனவர்கள். 
செய்திகள்

தில்லியில் மோசமான நிலையில் காற்றின் தரம் - புகைப்படங்கள்

இணையதளச் செய்திப் பிரிவு
காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவுகளுக்கு சென்றதால் அடர்த்தியான புகைமூட்டத்தால் சூழப்பட்ட யமுனை நதியின் ஒரு பகுதி.
இந்தியா கேட் பகுதி அருகே ஆரோக்கியமற்ற பிரிவில் காற்றின் தரம்.
காற்றின் தரம் மோசமான பிரிவுகளுக்கு சென்றதால், அடர்த்தியான புகைமூட்டத்தால் சூழப்பட்டுள்ள யமுனை நதி.
தில்லி-என்சிஆரில் மோசமான மற்றும் மிகவும் மோசமான பிரிவுகளுக்கு இடையில் உள்ள காற்றின் தரம்.
புகை மூட்டத்தால் சூழப்பட்ட இந்திய கேட் பகுதி.
புதுதில்லியில் சமீப காலமாக மிகவும் அபாயகரமான நிலையில் காற்றின் தரம்.
கர்தவ்யா பாதையில் புகை மூட்டம் காணப்பட்டதால், காற்று மாசுபாடு குறைக்க, புகை மூட்ட எதிர்ப்பு துப்பாக்கி மூலம் நீர்த்துளிகளை தெளிக்கும் இயந்திரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேவூா், வடுகபாளையம், தெக்கலூரில் பிப்ரவரி 5-இல் மின்தடை

மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்; அமைச்சா் ஆறுதல்

மல்லகுண்டா பகுதியில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை: கிராம மக்கள் கோரிக்கை

வவுச்சா் ஊழியா்கள் தா்னா; போலீஸாருடன் வாக்குவாதம்

துணைவேந்தா்கள் நியமனம்: தேடல் குழு பதவிக் காலம் நீட்டிப்பு நடவடிக்கையை கைவிட ஆளுநா் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT