தீபாவளி முன்னிட்டு ராஞ்சியில் பாரம்பரிய முறைப்படி கைகளால் உருவாக்கப்பட்ட அகல் விளக்குகள். - ANI
பகிர்:
ராஞ்சியில் மண் விளக்குகளை உலர்த்தும் நபர் ஒருவர். - ANIபல்வேறு சிரமங்களை தாண்டி உற்பத்தி செய்யப்படும் மண் அகல் விளக்குகள். - -தீபாவளி பண்டிகைக்கு முன்னிட்டு குவஹாட்டியில் கைகளால் உருவாக்கப்பட்ட மண் அகல் விளக்குகள். - ANI
Advertisement
சத்தீஸ்கரில் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் பஞ்ச பூதங்கள் கொண்டு சிறப்பான விதங்களில் உருவாக்கப்படும் அகல் விளக்குகள். - -மண் அகல்விளக்குகள், ஐம்பூதங்களின் தன்மைகொண்டு திகழும் மனிதர்களாகிய நமக்கும் மன நிறைவையும் மகிழ்வையும் தந்து உதவுகின்றன. - -அலங்கரிக்கப்பட்ட மண் அகல் விளக்குகள்.