பகலை இரவாக்கிய கருமேகங்கள் - புகைப்படங்கள்
தில்லியில் சுழ்ந்த கருமேகங்கள். ஆங்காங்கே லேசான, தூறல் மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணிப்பு.
தில்லியை சுழ்ந்த கருமேகங்கள். - Atul Yadav
கருமேகங்கள் சூழ்ந்து காணப்படும் நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பாக செல்லுமாறு வனத்துறை சார்பில் அறிவுறுத்தல். - Atul Yadav
சுயப்படம் எடுத்து கொள்ளும் பொதுமக்கள். - Ravi Choudhary
கர்தவ்ய பாதையில் சூழ்ந்த கருமேகங்கள். - Ravi Choudhary
தன்னை தானே சுயப்படம் எடுத்து கொள்ளும் இளம் பெண். - Ravi Choudhary
கருமேகங்கள் சுழ்ந்த கார்தவ்ய பாதையில் தனது குழந்தையை சுமந்து செல்லும் நபர் ஒருவர். - Ravi Choudhary
தில்லியில் வானத்தை மூடுமிடும் கருமேகங்கள். - Ravi Choudhary
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.