தேசியத் தலைநகா் தில்லியில் உள்ள ஹுமாயூன் கல்லறைக்கு மேல் திரண்ட கருமேகங்களை அடுத்து நெட்டிசன்கள் பலரும் புகைப்படங்களையும், விடியோக்களைப் பகிர்ந்து கொண்டனர். - Atul Yadav
தில்லியில் சுழ்ந்த கருமேகங்கள். ஆங்காங்கே லேசான, தூறல் மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணிப்பு.தில்லியை சுழ்ந்த கருமேகங்கள். - Atul Yadavகருமேகங்கள் சூழ்ந்து காணப்படும் நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பாக செல்லுமாறு வனத்துறை சார்பில் அறிவுறுத்தல். - Atul Yadav
Advertisement
Advertisement
சுயப்படம் எடுத்து கொள்ளும் பொதுமக்கள். - Ravi Choudharyகர்தவ்ய பாதையில் சூழ்ந்த கருமேகங்கள். - Ravi Choudharyதன்னை தானே சுயப்படம் எடுத்து கொள்ளும் இளம் பெண். - Ravi Choudhary
கருமேகங்கள் சுழ்ந்த கார்தவ்ய பாதையில் தனது குழந்தையை சுமந்து செல்லும் நபர் ஒருவர். - Ravi Choudharyதில்லியில் வானத்தை மூடுமிடும் கருமேகங்கள். - Ravi Choudhary
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.