மணாலியில், புதிதாகப் பெய்த பனிப்பொழிவுக்குப் பிறகு பனியால் மூடப்பட்ட வாகனங்கள். HA
செய்திகள்

வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு - புகைப்படங்கள்

இணையதளச் செய்திப் பிரிவு
ஜம்மு-காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில், புதிதாகப் பெய்த பனிப்பொழிவுக்குப் பிறகு பனியால் மூடப்பட்ட ரயில் தண்டவாளத்தில் நடந்து செல்லும் நபர்.
ஜம்மு-காஷ்மீரின் டோடா மாவட்டத்தில், பனிப் பொழிவு அதிகரித்திருப்பதன் காரணமாக சாலையில் பனி தேங்கிக் கிடந்ததால் போக்குவரத்து பாதிப்பு.
பனி பொழிவின் காரணமாக வெள்ளை போர்வை போர்த்திய சொர்க்கமாக காணப்படும் குலு மாவட்டத்தில் உள்ள மணாலி.
கடும் பனிப்பொழிவு காரணமாக அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள மலைகள் முதல் சமவெளி வரை பனியால் மூடப்பட்டிருக்கும் நிலையில், அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்பு.
வெள்ளை போர்வை போற்றிய பனிப்பொழிவை காண படையெடுத்த வந்த சுற்றுலா பயணிகள். இடம்: சிம்லா.
புதிதாகப் பெய்த பனிப்பொழிவுக்குப் பிறகு நடந்து செல்லும் மக்கள். இடம்: மணாலி.
தெற்கு காஷ்மீா் பள்ளத்தாக்கின் நுழைவாயில் நகரமான காசிகுண்டில், கனமழைக்குப் பிறகு ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சிக்கிய வாகனங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேசத்துடனான உறவை வலுப்படுத்தும் முயற்சியில் பாகிஸ்தான்..!

‘இனிவரும் தலைமுறைகளுக்கும் உத்வேகமளிக்கும்!' - பத்ம விருது அறிவிக்கப்பட்டுள்ள சாதனையாளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

காற்று மாசுபாட்டுக்கு நாம் கொடுக்கும் விலை மிகப்பெரியது: ராகுல் காந்தி கவலை

சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக சக்ரா விருது!

ஹேவெல்ஸ் 3வது காலாண்டு லாபம் 8% உயர்வு!

SCROLL FOR NEXT