அரசியல்

காங்கிரஸ் கட்சியின் 135-வது நிறுவன தினம் அனுசரிப்பு

காங்கிரஸ் கட்சியின் 135-வது நிறுவன தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அக்‍கட்சித் தலைவர் சோனியா காந்தி கொடியை ஏற்றிவைத்து நிர்வாகிகளுக்கு இனிப்பு வழங்கினார். இவ்விழாவில், ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் திரு. மன்மோகன் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் திரு. ஏ.கே.ஆண்டனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

SCROLL FOR NEXT