தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்.ஐந்தாம் கட்ட பிரசாரத்தை தொடங்கி போது...திறந்த வேனில் பிரசாரம் செய்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமல்ஹாசன்.கோவையில் பிரசாரம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்சின்னியம்பாளையம் பேருந்து நிலையம் அருகில் இருந்து பிரசாரத்தை தொடங்கும் கமல்ஹாசன் ஹோப்ஸ் கல்லூரி, புளியங்குளம் விநாயகர் கோவில் சந்திப்புகளிலும் பிரசாரத்தை மேற்கொண்டார்.தொடர்ந்து லட்சுமி மில், வ.உ.சி. பூங்கா வழியாக காந்திபுரம் சென்று கிராஸ் கட் ரோட்டில் பிரசாரம் மேற்கொண்டார்.மலர்ந்த முகத்துடன் திரண்ட மக்கள்.