சட்டப்பேரவை தேர்தலையொட்டி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து இரண்டாம் கட்ட பிரசாரத்தை தொடங்கினார். 
அரசியல்

ஆலந்தூரில் கமல்ஹாசன் பிரசாரம் - புகைப்படங்கள்

DIN
ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் பிரசாரத்தை மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்.
திறந்த வேனில் நின்ற படி தேர்தல் பிரசாரத்தை செய்யும் கமல்.
வெற்றி சின்னத்தை காட்டி பிரசாரத்தை மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.
திறந்த வேனில் நின்றபடி வாக்குகளை சேகரிக்கும் கமல்ஹாசன்.
ஆலந்தூரில் பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கும் கமல்ஹாசன்.
திறந்த வேனில் நின்றவாறு வாக்கு சேகரித்து, பிரசாரத்தை மேற்கொண்டார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.
கடந்த 2018ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கினார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.
வெள்ளித்திரையில் உலகநாயகனாக விஸ்வரூபம் எடுத்து சிவாஜியின் வாரிசாக நிரூபித்த மநீம தலைவர் கமல்ஹாசன், அரசியலில் எம்.ஜி.ஆரின் வாரிசாக நீரூபிப்பாரா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.20 கோடி போதைப் பொருள் பறிமுதல்

பாகிஸ்தானைத் தாக்கினால் செளதி களமிறங்கும்! உடன்பாடு கையொப்பம்!

நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

மும்பையில் பிரபல பள்ளியில் 4 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: பெண் ஊழியர் கைது

போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!

SCROLL FOR NEXT