பாஜக அரசின் 9 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னைக்கு வந்தடைந்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் ஒன்பது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் வேலூரில் நடைபெற்ற பேரணியின் போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு செங்கோல் வழங்கப்பட்டது.
பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டதோடு முக்கிய பிரபலங்களைச் சந்தித்து உரையாடினார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.வேலூரில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம், அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் மற்றும் பா.ஜ.க மூத்த நிர்வாகிகள்.
Advertisement
Advertisement
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரவேற்கும் தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை.மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை வரவேற்ற பாஜக தலைவர்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.