விளையாட்டு

இந்திய பேட்ஸ்மேன்களை மிரட்டிய இங்கிலாந்து - புகைப்படங்கள்

DIN
3-வது டி 20 கிரிக்கெட் போட்டியின் போது ரன் எடுக்கும் பேட்ஸ்மேன்கள் ரோஹித் சர்மா மற்றும் கே எல் ராகுல்.
3-வது டி 20 கிரிக்கெட் போட்டியின் போது ரன் எடுக்கும் பேட்ஸ்மேன்கள் ரோஹித் சர்மா மற்றும் கே எல் ராகுல்.
வுட் வேகத்தில் போல்டாகி வெளியேறும் ராகுல்
ராகுல் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் இங்கிலாந்து வீரர்கள்
முதலிரண்டு ஆட்டங்களில் ஓய்வளிக்கப்பட்ட ரோஹித், 3-வது ஆட்டத்தில் சேர்க்கப்பட்டார்.
17 பந்துகளை எதிர்கொண்ட ரோஹித் 15 ரன்கள் எடுத்தார்.
வுட் பந்தில் ஆட்டமிழந்த ரோஹித்.
ரோஹித் விக்கெட்டை விழ்த்திய மகிழ்ச்சியில் இங்கிலாந்து வீரர் மார்க் வுட் மற்றும் சக வீரர்கள்.
இஷான் கிஷன் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் இங்கிலாந்து வீரர்கள்.
பந்தை பவுண்டரிக்கு விரட்டும் பந்த்
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி.
இந்த தொடரில் தொடர்ந்து இரண்டாவது முறையாக அரைசதம் அடித்தார் கோலி.
கோலி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 77 ரன்கள் சேர்த்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT