இந்திய பேட்ஸ்மேன்களை மிரட்டிய இங்கிலாந்து - புகைப்படங்கள்
DIN
3-வது டி 20 கிரிக்கெட் போட்டியின் போது ரன் எடுக்கும் பேட்ஸ்மேன்கள் ரோஹித் சர்மா மற்றும் கே எல் ராகுல்.வுட் வேகத்தில் போல்டாகி வெளியேறும் ராகுல்ராகுல் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் இங்கிலாந்து வீரர்கள்முதலிரண்டு ஆட்டங்களில் ஓய்வளிக்கப்பட்ட ரோஹித், 3-வது ஆட்டத்தில் சேர்க்கப்பட்டார்.17 பந்துகளை எதிர்கொண்ட ரோஹித் 15 ரன்கள் எடுத்தார்.வுட் பந்தில் ஆட்டமிழந்த ரோஹித்.ரோஹித் விக்கெட்டை விழ்த்திய மகிழ்ச்சியில் இங்கிலாந்து வீரர் மார்க் வுட் மற்றும் சக வீரர்கள்.இஷான் கிஷன் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் இங்கிலாந்து வீரர்கள்.பந்தை பவுண்டரிக்கு விரட்டும் பந்த்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி.இந்த தொடரில் தொடர்ந்து இரண்டாவது முறையாக அரைசதம் அடித்தார் கோலி.கோலி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 77 ரன்கள் சேர்த்தார்.