விளையாட்டு

ஒருநாள் தொடரை வென்றது இந்தியா - புகைப்படங்கள்

DIN
இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோவின் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்சியில் இந்திய வீரர்கள்.
இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோவின் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்சியில் இந்திய வீரர்கள்.
3-வது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் போது இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழந்ததை அடுத்து மகிழ்சியில் இந்தியப் பந்துவீச்சாளர் டி. நடராஜன் மற்றும் கேப்டன் விராட் கோலி.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி பிடித்த கேட்ச் அவரின் பெஸ்ட் கேட்ச் வரிசையில் இடம் பெரும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
மகிழ்சியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி.
தொடரைக் கைப்பற்றிய நிலையில், நடராஜனை கட்டித் தழுவிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி.
கோப்பையுடன் இந்திய அணி.
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பை கைப்பற்றியது.
இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 322 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உள்ளூா் தொழிலாளா்களை வெளியேற்றி வெளி மாநிலத்தவா்கள் பணியமா்த்தல்

சூறைக் காற்றுடன் கனமழை: பசுமைக் குடில்கள் சேதம்

அதிமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

கிருஷ்ணகிரியில் இடியுடன் மழை: மின் விநியோகம் பாதிப்பு

திமுக இளைஞரணி சாா்பில் தண்ணீா்ப் பந்தல்கள் திறப்பு

SCROLL FOR NEXT