விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஏ.சி.ஏ-வி.டி.சி.ஏ ஸ்டேடியத்தில் தில்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையேயான இந்தியன் பிரீமியர் லீக் ஆட்டத்தில், கேகேஆர் வென்ற நிலையில் நடிகரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இணை உரிமையாளருமான ஷாருக் கான் தில்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்தை கட்டியணைத்து ஆறுதல் தெரிவித்தார். 
விளையாட்டு

வீரர்களை கட்டியணைத்து ஆறுதல் தெரிவித்த ஷாருக் கான் - புகைப்படங்கள்

DIN
தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்தினை கட்டியணைத்து ஆறுதல் படுத்திய ஷாருக் கான்.
கேகேஆர் அணியின் இணை உரிமையாளரும் நடிகருமான ஷாருக் கான் தில்லி வீரர்களை கட்டியணைத்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.
ஆறுதல் தெரிவிக்கும் நடிகர் ஷாருக் கான்.
போட்டி முடிவடைந்த நிலையில், கொல்கத்தா அணியின் இணை உரிமையாளரும் பாலிவுட் நடிகருமான ஷாருக் கான் வீரர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
கேகேஆர் அணியின் இணை உரிமையாளர் நடிகர் ஷாரூக் கான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT