விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஏ.சி.ஏ-வி.டி.சி.ஏ ஸ்டேடியத்தில் தில்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையேயான இந்தியன் பிரீமியர் லீக் ஆட்டத்தில், கேகேஆர் வென்ற நிலையில் நடிகரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இணை உரிமையாளருமான ஷாருக் கான் தில்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்தை கட்டியணைத்து ஆறுதல் தெரிவித்தார். 
விளையாட்டு

வீரர்களை கட்டியணைத்து ஆறுதல் தெரிவித்த ஷாருக் கான் - புகைப்படங்கள்

DIN
தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்தினை கட்டியணைத்து ஆறுதல் படுத்திய ஷாருக் கான்.
கேகேஆர் அணியின் இணை உரிமையாளரும் நடிகருமான ஷாருக் கான் தில்லி வீரர்களை கட்டியணைத்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.
ஆறுதல் தெரிவிக்கும் நடிகர் ஷாருக் கான்.
போட்டி முடிவடைந்த நிலையில், கொல்கத்தா அணியின் இணை உரிமையாளரும் பாலிவுட் நடிகருமான ஷாருக் கான் வீரர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
கேகேஆர் அணியின் இணை உரிமையாளர் நடிகர் ஷாரூக் கான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்

மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT