உணவே மருந்து

இன்றைய மருத்துவ சிந்தனை! 19.11.2016

சுண்டைக்காய் வற்றல் , சீரகம் , சோம்பு - மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து தினமும் காலை

தினமணி

சுண்டைக்காய் வற்றல், சீரகம், சோம்பு - மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து தினமும் காலை , மாலை இரு வேளையும் இரண்டு கிராம் சாப்பிட்டு வந்தால் தைராய்டு கோளாறுகள் குணமாகும்.

சுண்டைக்காய் வற்றல், மாதுளை ஒடு - இரண்டையும் சேர்த்து அரைத்து , தினமும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்

சுண்டைக்காய் வற்றலை பொடி செய்து, ஐந்து கிராம் பொடியைத் தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.

சுண்டைக்காயை அடிக்கடி சமையலில்  சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை குணமாகும்.

சுண்டைக்காய் வற்றல், ஒமம் - இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து , தினமும் காலையில் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் குடல் பூச்சிகள் ஒழியும்.


 - கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனமகிழ் மன்றத்தை மூடக்கோரி உதவி ஆட்சியரிடம் தவெக மனு

பணி நிரந்தரம் கோரி தமிழகம் முழுவதும் செவிலியா்கள் தா்னா

திருவண்ணாமலை மலைப்பகுதி, நீா்நிலைகளை ஆக்கிரமிப்பாளா்களை உடனடியாக அப்புறப்படுத்த தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

நுங்கம்பாக்கம் பகுதியில் இரு நாள்கள் மின் தடை

SCROLL FOR NEXT