உணவே மருந்து

ஆண்மை பெரு​க வைக்கும் பால் கஞ்சியின் ஆரோக்கிய நன்மைகள்!

பொ​ரி அரிசி உருண்​டைக்கு நல்ல மருத்​துவ குணம் இருக்கு. இதை தின​மும் சாப்​பிட்டு வந்​தால்

வேத​வல்லி

பொ​ரி அரிசி உருண்​டைக்கு நல்ல மருத்​துவ குணம் இருக்கு. இதை தின​மும் சாப்​பிட்டு வந்​தால் வாதம், கபம் சம்​பந்​த​மான நோய்​கள், வாந்தி வரு​வது போன்ற பிரச்​னை​கள் காணா​மல் போய்விடும். எந்த நோயாக இருந்​தா​லும் உடல் சோர்வு ஏற்​ப​டும்​போது நெற்​பொரி (அரி​சிப் பொரி) கஞ்சி குடிக்க, நோயி​னால் உண்​டா​கிற உடற்​சோர்வு மாறும். உடல் வன்மை பெரு​கும். அதிக தாகம் எடுப்​பது, வாந்தி, வயிற்​றுப்​போக்கு, வயிறு மந்​தம், நாக்கு ருசி​யில்​லா​மல் போவது போன்ற பிரச்​னைக்கு நெற்​பொரி கஞ்சி நல்ல தீர்வு.

பால் கஞ்சி: பச்​ச​ரி​சி​யும் பசும்​பா​லும் சேர்த்து காய்ச்​சு​வது, பால் கஞ்சி! இதைக் குடித்து வரும்​போது பித்​தத்​தால் வரும் உடல் எரிச்​சல் தீரும், ஆண்மை பெரு​கும்.

கொள்​ளு கஞ்சி: கொள்​ளும் அரி​சி​யும் சேர்த்து காய்ச்​சும் கஞ்சி! இதைக் குடிப்​ப​தால், நல்ல பசி உண்​டா​கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

இந்திய கலாசாரம் அவமதிக்கப்பட்டதை இளைஞர்கள் படிக்க வேண்டும்: பியூஷ் கோயல்

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

SCROLL FOR NEXT