இந்தியா

கத்தோலிக்க பேராயருக்கு 'அமைதியின் தூதுவர்' விருது

சர்வதேச மனித உரிமை ஆணையம் வழங்கும் 'அமைதியின் தூதுவர்' விருது போபாலைச் சேர்ந்த கத்தோலிக்க பேராயர் லியோ கொர்னிலியோவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

PTI

சர்வதேச மனித உரிமை ஆணையம் வழங்கும் 'அமைதியின் தூதுவர்' விருது போபாலைச் சேர்ந்த கத்தோலிக்க பேராயர் லியோ கொர்னிலியோவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அகில இந்திய மனித உரிமைகள் கூட்டமைப்பு சார்பில் தில்லியில் நடைபெற்ற விழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

அமைதி, மத நல்லிணக்கம், மனித உரிமையை பாதுகாத்தல் உள்ளிட்ட பணிகளில் சிறப்பாக பணியாற்றியதற்காக சர்வதேச மனித உரிமை ஆணையம் வழங்கும் இந்த ஆண்டுக்கான 'அமைதியின் தூதுவர்' விருதுக்கு பேராயர் லியோ கொர்னிலியோ தெரிவு செய்யப்பட்டார்.

போலால் கத்தோலிக்க மறைமாவட்டத்தில் உள்ள ஆயர்கள், நிர்வாகிகள் அனைவரும் பேராயர் லியோவை வாழ்த்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT