முகப்பு
இந்தியா

சுரங்க விபத்துக்களைக் கட்டுப்படுத்த ஸ்டெதஸ்கோப் போன்ற கருவி கண்டுபிடிப்பு

சுரங்கங்களில் ஏற்படும் பயங்கர விபத்துக்களை தவிர்க்கும் வகையில், பாறைகளின் நகர்வுகளைக் கண்டறிய பாறைகளுக்கான ஸ்டெதஸ்கோப் ஒன்று பரிசோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

Updated On : 25 நவம்பர், 2015 at 11:05 AM
பகிர்:

சுரங்கங்களில் ஏற்படும் பயங்கர விபத்துக்களை தவிர்க்கும் வகையில், பாறைகளின் நகர்வுகளைக் கண்டறிய பாறைகளுக்கான ஸ்டெதஸ்கோப் ஒன்று பரிசோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

ஐஐடி காராக்பூர் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த கருவிக்கு இன்ஸ்ட்ரூமென்டட் ராக் போல்ட் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இவை பாறைகளின் நகர்வுகளை துல்லியமாக கண்டறிந்து உடனுக்குடன் தகவல்களை அளிப்பதால், சுரங்க விபத்துக்களை தவிர்க்க முடியும் என்று கூறப்படுகிறது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.