ராஜஸ்தானில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 5 பேர் பலி
ராஜஸ்தான் மாநிலம் ராம்சிங்புர் அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 5 பயணிகள் பலியாகினர். 25 பேர் காயமடைந்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் ராம்சிங்புர் அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 5 பயணிகள் பலியாகினர். 25 பேர் காயமடைந்தனர்.
இன்று காலை 10.30 மணியளவில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. பேருந்துகளின் ஓட்டுநர்கள் காயமின்றி தப்பினர். காயமடைந்த பயணிகளில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.