இந்தியா

கோவாவை 14-ஆம் தேதி கடக்கிறது "வர்தா' புயல்

சென்னையை திங்கள்கிழமை கடந்து சென்ற "வர்தா' புயல் படிப்படியாக நகர்ந்து சென்று கோவாவின் தெற்குப் பகுதியை வரும் 14-ஆம் தேதி கடக்கவுள்ளது.

DIN

சென்னையை திங்கள்கிழமை கடந்து சென்ற "வர்தா' புயல் படிப்படியாக நகர்ந்து சென்று கோவாவின் தெற்குப் பகுதியை வரும் 14-ஆம் தேதி கடக்கவுள்ளது.
இதுதொடர்பாக பனாஜியில் கோவா வானிலை மைய இயக்குநர் எம்.எல். சாஹு செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
தமிழகத்தை திங்கள்கிழமை தாக்கிய "வர்தா' புயல், கர்நாடகத்தை செவ்வாய்க்கிழமை (டிச.13) வந்தடையும். பிறகு, கோவாவின் தெற்குப் பகுதியை வரும் 14-ஆம் தேதியன்று "வார்தா' புயல் கடக்கும்.
இதன் காரணமாக, கோவாவில் இரண்டு நாள்களுக்கு மிதமான மழை பெய்யும் என்றார் எம்.எல். சாஹு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

SCROLL FOR NEXT