பண மதிப்பு நீக்க விவகாரம்: பாராளுமன்ற நிதிக்குழு முன் ஆஜராகிறார் ரிசவ் வங்கி ஆளுநர்!
பண மதிப்பு நீக்க விவகாரம் தொடர்பாக விளக்கமளிப்பதற்காக, இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் : பாராளுமன்ற நிதிக்குழு முன் அடுத்த மாதம் ஆஜராக உள்ளார்.
இந்தியாபண மதிப்பு நீக்க விவகாரம்: பாராளுமன்ற நிதிக்குழு முன் ஆஜராகிறார் ரிசவ் வங்கி ஆளுநர்!
பண மதிப்பு நீக்க விவகாரம் தொடர்பாக விளக்கமளிப்பதற்காக, இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் : பாராளுமன்ற நிதிக்குழு முன் அடுத்த மாதம் ஆஜராக உள்ளார்.
புதுதில்லி: பண மதிப்பு நீக்க விவகாரம் தொடர்பாக விளக்கமளிப்பதற்காக, இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் : பாராளுமன்ற நிதிக்குழு முன் அடுத்த மாதம் ஆஜராக உள்ளார்.
முன்னதாக பணமதிப்பு நீக்க விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அதன் விளைவுகள் குறித்து உர்ஜித் படேல் இன்று பாராளுமன்ற நிதிக்குழு முன் ஆஜராகி விளக்கமளிப்பதாக இருந்தது. ஆனால் இந்த விவகாரம் பற்றி முதலில் நிதித்துறை அதிகாரிகளிடம் விசாரித்தால் தான் சரியாக இருக்கும் என்று பாரளுமன்ற குழு கருதுகிறது.
எனவே அடுத்த மாதம் 8-ஆம் தேதி ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் பாராளுமன்ற நிதிக்குழு முன் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.