ஆப்கானிஸ்தானில் 8 தாலிபன் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
ஆப்கானிஸ்தானின், பாதக்ஷன் மாகாணத்தில் தாலிபன் தீவிரவாதிகள் 8 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
காபூல்: ஆப்கானிஸ்தானின், பாதக்ஷன் மாகாணத்தில் தாலிபன் தீவிரவாதிகள் 8 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
தாலிபன் தீவிரவாதிகள் சிலர் கிராமங்களில் உள்ள பாதுகாப்பு சோதனை சாவடிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில், பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 8 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மேலும் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Advertisement