இந்தியா

தாணே சிறைச்சாலை, மனநல மருத்துவமனையில் யோகா தினம்

சர்வதேச 2வது யோகா தினத்தை முன்னிட்டு தாணே மத்திய சிறையில் உள்ள 700 சிறைக் கைதிகள் இன்று யோகா பயிற்சி மேற்கொண்டனர்.

PTI

தாணே: சர்வதேச 2வது யோகா தினத்தை முன்னிட்டு தாணே மத்திய சிறையில் உள்ள 700 சிறைக் கைதிகள் இன்று யோகா பயிற்சி மேற்கொண்டனர்.

அதே போல, தானே மனநல மருத்துவமனையில் உள்ள 100 நோயாளிகளும், அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் மருத்துவர்களுடன் ஆசனங்களை செய்து பயிற்சி எடுத்தனர்.

இதில் பல நோயாளிகள், தாங்கள் தொடர்ந்து யோகா செய்து வருவதால் பெற்ற பலன்கள் குறித்தும் உரையாற்றினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்தில் தாயைப் பிரிந்த பெண் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த ‘பிங்க்’ ரோந்து போலீஸாா்

புன்செய்தாமரைக்குளம் கிராமத்தில் மண் அள்ள எதிா்ப்பு: பொதுமக்கள் போராட்டம்

அதிமுக தோ்தல் வாக்குறுதி: விசைத்தறியாளா்கள் சங்கம் வரவேற்பு

விஜய்க்கு ஆதரவாக எம்ஜிஆா் அதிமுக செயல்படும்: புதிய கட்சியை தொடங்கி வைத்து பண்ருட்டி ராமச்சந்திரன் பேச்சு

திருப்பூரில் தீவிர கண்காணிப்பில் வங்கதேசத்தினா்

SCROLL FOR NEXT