இந்தியா

உ.பி.யில் 2 குற்றவாளிகள் சுட்டுக் கொலை: போலீஸார் 7 பேர் காயம்

DIN

கயிரானா: உத்தரப்பிரதேசத்தில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகளில் 2 பேரை போலீஸார் என்கவுன்டரில் சுட்டுக் கொலை செய்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம், கயிரானா மாவட்டம் பூரா கிராமத்தில் இன்று காலை போலீஸார் நடத்திய என்கவுன்டரில் 2 குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
என்கவுன்டரில் போலீஸார் 7 பேர் காயமடைந்துள்ளனர். 2 குற்றவாளிகள் தப்பிச் சென்றுள்ளனர்.

என்கவுன்டர் சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுட்டுக் கொல்லப்பட்ட 2 குற்றவாளிகளின் தலைக்கு ரூ.60,000 பண வெகுமதி வழங்குவதாக போலீஸார் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் பூசாரியை தாக்கி உண்டியல் பணம் கொள்ளை

இஸ்ரேலில் அல் ஜசீரா அலுவலகங்களை மூட முடிவு: அமைச்சரவை ஒப்புதல்

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

SCROLL FOR NEXT